அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேள கலந்துரையாடல் !



நூருல் ஹுதா உமர்-
க்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினை மேலும் வலுவூட்டும் வகையிலான முக்கிய கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் (17) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.

அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எச்.சீ.எம்.லாபீர் முன்னிலையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அக்கரைப்பற்று உலமா சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்றில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள் சமூக நலன் கருதி தமது பங்களிப்புடன் அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினை உரமூட்டி முன்நோக்கி கொண்டு செல்வதென ஏகமனதாக முடிவு செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :