அவசர சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்



வசர சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக 81 வாக்குகளால் இன்று (06) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் இதற்கு எதிராக ஐம்பத்தொரு வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ,மக்கள் சக்தி என்பன சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்தன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :