30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மொடேனா, அஸ்ராசெனிக்கா !



வி.ரி.சகாதேவராஜா-
மாத்தளை மாநகர எல்லைக்கு உட்பட்டவா்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கள் செயல் திட்டம் நேற்று (8)புதன்கிழமை மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டாகடர் அனுஷ வெலகெதர குழுவினால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி வழங்கப்பட்டது.

இன்னும் பலருக்கு முதல் டோஸாக சினொபாம் இரண்டாம் தடுப்பூசியாக மொடேனாவும் வழங்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :