தம்பலகாமம் பிரதேச சபை2022 ஆண்டிற்கான முன்மொழிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகமம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு தொடர்பான ஆலோசனை கூட்டம் தவிசாளர் ஏ.ஜி.சம்பிக பண்டார அவர்களது தலைமையில் நேற்று (06) சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :