ஏறாவூரில் 65 பேருக்கெதிராக வழங்கு பதிவு



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
னிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளநிலையில் முகக்வசங்களை உரிய முறையில் அணியாது பிரதான வீதியினால் பயணம்செய்த 65 பேருக்கெதிராக ஏறாவூர்ப் பொலிஸார் வழங்கு பதிவு செய்துள்ளதுடன் அனுமதி பத்திரங்களிலின்றி பயணிக்கும் வாகனங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

உன்னிச்சை முகாம் இராணுவத்தினர் ஏறாவூர்ப் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பு பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.
அத்தியாவசிய சேவைக்கான பயண அனுமதியைப் பெறாமல் வீதியில் பயணித்த பலரை பொலிஸார் எச்சரித்து வந்தவழியே திருப்பி அனுப்பியதை அவதானிக்க முடிந்தது.

பிரதான வீதியால் பயணிக்கும் பலர் முகக்கவசங்களை உரிய முறையில் அணியாமல் செல்வதையும் அவதானிக்கக்கூயதாக இருந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :