அம்பாறை மாவட்ட விவசாய அபிவிருத்திக்கென அரசினால் இவ்வாண்டில் 3000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னேற்றகரமான விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்தல் மற்றும் சேதன பசளை உற்பத்தி ஊக்குவித்தல் தொடர்பான "சௌபாக்கியா" விசேட செயற்திட்ட கலந்துரையாடல் இன்று [29] அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா , இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, சசீந்திர ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் ராஜபக்ஸ, டீ.வீரசிங்க மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..
0 comments :
Post a Comment