J.f.காமிலா பேகம்-முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த ஹிஷாலினியின் பூதவுடலை தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று விடயங்களை தெளிவூட்டிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி லுஷிகா குமாரி ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment