ஊழியர்களுக்கு ஒரு தொகை முகக்கவசமும் பரிசு வவுசர்களும் கையளிக்கும் நிகழ்வு



வர் ஹோல் நிதியத்தின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நிலையத்தின் 75.ஊழியர்களுக்கு ஒரு தொகை முகக்கவசமும் பரிசு வவுசர்கள் கையளிக்கும் நிகழ்வு திங்கள் கிழமை (19) காலையில் நிலையத்தின் தலைமையகத்தில் நடைபெற்றபோது பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாசிம் உமர் பெண் ஊழியர் ஒருவருக்கு பரிசுகள் வழங்குவதையும் பணிப்பாளர்களான நிபுன திசாநாயக்க.சம்பத் பெரேரா ஆகியோர் உடன் நலன்புரி சங்கத்தின் தலைவர் உதய குமார் உடன் காணப்படுகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :