J.f.காமிலா பேகம்-எரிசக்தி அமைச்சர் கம்மன்பிலவை பதவியிலிருந்து நீங்கும்படி வலியுறுத்தி அவருக்கு அனுப்பிவைத்த கடிதத்தை தாம் வாபஸ் பெறப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்திற்கு இன்று புதன்கிழமை வருகைதந்த அவர் அங்கு ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிடுகையில் மேற்படிக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment