மற்றொரு நாடு மீது இலங்கை தடை விதித்தது !



M.I.M.இர்ஷாத்-
வியட்நாமிற்கு எதிராக இலங்கை பயணத்தடையை அமுல்படுத்தியுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் மறு அறிவித்தல் வரை வியட்நாமிலிருந்து எவரும் இலங்கைக்கு விஜயம் செய்யமுடியாது.

அதேபோல வேறு நாடுகளிலுள்ளவர்கள் வியட்நாம் வழியாக இலங்கைக்கும் பிரவேகிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இலங்கை சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :