றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொவிட் பாதிப்பினால் வருமானம் குறைந்த பொது மக்களுக்கு 5ஆயிரம் ரூபாய்



எம்.ஏ.முகமட்.-
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வு( 4) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பொதுமக்களுக்கு 5ஆயிரம் ரூபாவினை இதன் போது வழங்கி வைத்தார்.

றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம்.அப்துல் பரீட்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.உவைஸ்,றகுமானியா அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சமீமா ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பொதுமக்களுக்கு குறித்த தொகையினை வழங்கி வைத்தனர்.

தனிமைப் படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு5ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியினை அண்மையில் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :