வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவித்தலின் பிரிவு 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக முன்னர் (உ.ம்: 10.05.2021) இருந்தவாறே அமையும்.
இந்த இறுதித் திகதி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பினை http://documents.gov.lk/files/gz/2021/5/2021-05-21(I-IIA)E.pdf இல் காணலாம். (இணைய இணைப்பு)
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
திருத்தம்
மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவித்தலின் பிரிவு 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக முன்னர் (உ.ம்: 10.05.2021) இருந்தவாறே அமையும்.
இந்த இறுதித் திகதி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பினை http://documents.gov.lk/files/gz/2021/5/2021-05-21(I-IIA)E.pdf இல் காணலாம். (இணைய இணைப்பு)
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
0 comments :
Post a Comment