EXCLUSIVE:மாகாண சபை தேர்தல் இப்போதைக்கு இல்லை!!!



J.f.காமிலா பேகம்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான சூழல் உருவாகவில்லை என்று ஆளுங்கட்சித் தலைவர்கள் சந்திப்பில் பேச்சு நடத்தப்பட்டிருக்கின்றது.

அதன்படி மாகாண சபைகளுக்கான தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருக்கும் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்த ஆளுங்கட்சித் தலைவர்களுக்கான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை பிரதமர் சார்பில் முன்வைக்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :