கல்முனை அஸ்ரப்.ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததானம்



சர்ஜுன் லாபீர்-
ல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று(16) வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப் ரகுமான் தலைமையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

கொவிட்-19 சட்டதிட்டங்கள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :