கல்முனை அஸ்ரப்.ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததானம்



சர்ஜுன் லாபீர்-
ல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று(16) வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப் ரகுமான் தலைமையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

கொவிட்-19 சட்டதிட்டங்கள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :