அமெரிக்க தீர்மானத்தால் நெருக்கடியில் பஸிலும், கோட்டாவும்!



J.f.காமிலா பேகம்-
லங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ள அறிவிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் நாடு திரும்பமுடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது.

இதனால் அவர் தினமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர்களுடன் இணையவழி கலந்துரையாடலை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அனோமா ராஜபக்ஷவுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருமே அமெரிக்கப் பிரஜாவுரிமையை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக விதித்திருக்கின்ற 4ஆம் கட்ட பயணத்தடையானது சொற்ப நாட்களில் மாற்றம் பெறலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :