புத்தளம் நகர பிதா பாயிஸ் காலமானார்!



புத்தளம் நகர பிதாவும், முன்னாள் பிரதி அமைச்சருமான கேஏபி என்று செல்லமாக அழைக்கும் கே.ஏ. பாயிஸ் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
விபத்தொன்றில் சிக்கியதால் உயிரிழந்ததாக புத்தளம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இவர், பிரதி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
புத்தளம் நகர சபையின் நகர பிதாவாகா நீண்ட காலம் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :