பெற்றோல், டீசல் விலைகளில் விரைவில் மாற்றம்?



M.I.M.இர்ஷாத்-
நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்து கடந்த 23ஆம் திகதி மத்திய வங்கி உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்தது.

இச்சந்திப்பில், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என்கின்ற யோசனையை மத்திய வங்கி அதிகாரிகள் முன்வைத்திருப்பதாக அறியமுடிகின்றது.

எனினும் அரசாங்கத்தின் இறுதி முடிவு இன்னும் வெளிவரவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :