மேலும் 50000 ஸ்புட்னிக்-5 தடுப்பூசி இன்றிரவு இலங்கைக்கு!



M.I.M.இர்ஷாத்-
மேலும் 50,000 கொவிட் தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடையவுள்ளன.

ரஷ்யாவின் உற்பத்தியான ஸ்புட்னிக்-5 என்ற இந்த தடுப்பூசி இன்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் ஊடாக வரவிருப்பதாக ஔடதக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஸ்புட்னிக் இரண்டாம்கட்டத் தடுப்பூசி தொகையே இவ்வாறு கிடைக்கவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :