21ஆம் திகதி முதல் மீண்டும் நாடு முழுதும் பயணத்தடை!



மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையிலும் 25 ஆம் திகதி தொடக்கம் 28 திகதி வரையிலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதி காலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்தோடு ,மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி தொடக்கம் மே மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கழமை அதிகாலை 4.00 மணி வரை பயணக்கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :