ரயில்-சேவைகள் இடை நிறுத்தம்?



J.f.காமிலா பேகம்-
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 16 புகையிரத சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.

புகையிரத சேவைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கண்டி, பொலனறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :