துறைமுக நகரின் முழுமையான உரிமை யாருக்கு?



துறைமுக நகர திட்டத்தில் சீன மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட இலங்கை அரசின் ஒப்புதலும் தேவை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் சட்டபூர்வ நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று (18) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :