பத்தரை (10.5) கிலோ எடை கொண்ட பிரமாண்ட பீற்றூட் கிழங்கு - ஓமானில் இலங்கையர் அறுவடை

மான் பர்க்கா பாமில் விளைந்திருக்கும் பத்தரை கிலோ (10.5) நிறையுடைய பிரமாண்டமான பீற்றூட் கிழங்கு ஒன்றினை இன்று ஓமானில் இலங்கையர்கள் அறுவடை செய்துள்ளனர்.

குறித்த தோட்டத்தில் என்றும் இல்லாதவாறு அதிக எடைகொண்ட ஒரு கிழங்காக இதுவே விளைந்துள்ளதாக பாமின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாமுக்கு இன்று விடுமுறையக்காகச் சென்ற இலங்கை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.முபீஸ் மற்றும் அவரது நண்பருமே இந்த கிழங்கினை அறுவடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :