குறித்த தோட்டத்தில் என்றும் இல்லாதவாறு அதிக எடைகொண்ட ஒரு கிழங்காக இதுவே விளைந்துள்ளதாக பாமின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாமுக்கு இன்று விடுமுறையக்காகச் சென்ற இலங்கை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.முபீஸ் மற்றும் அவரது நண்பருமே இந்த கிழங்கினை அறுவடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment