ஏ.எம்.எம். அனஸின் வெட்டவெளியில் கொட்டிக்கிடக்குது கவிதை நூல் வெளியிட்டு விழா..

.எம்.எம். அனஸின் வெட்டவெளியில் கொட்டிக்கிடக்குது கவிதை நூல் வெளியிட்டு விழா எதிர்வரும் 07.03.2021 அன்று : பி.ப 4.00 மணிக்கு மருதானை: டவர் மண்டபத்தில் கொவிட் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும்.

ஜனாப். எம்.எம்.மஹ்ஷூர் (அதிபர், அல் - ஹிக்மா கல்லூரி) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக ஜனாப். ரவூப் ஹகீம் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்) கலந்து கொள்வார்.

சிறப்பு அதிதிகளாக திருமதி. எஸ். பிரபா '(பிரதிக் கல்விப்பணிப்பாளர் கொழும்பு) திருமதி. எம்.எச். மும்தாஸ் பேகம் '(உதவிக் கல்விப்பணிப்பாளர் - கொழும்பு) ஆகியோர் கலந்து கொள்வார்கள்..முதல் பிரதியை Dr. அப்துல் கையூம் அவர்கள் பெற்று கொள்வார்.

கருத்துரைகளை திரு. வி. என். என் உதயசந்திரன் (சிரேஷ்ட விரிவாக தே.க.நி) திரு. கிருஷ்ணகுமார். (சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்டத் தயாரிப்பாளர் , ROOM TO READ ) நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் செல்வன் ஏ.எம்.எம்.அனஸ் முன் வைப்பார்.. நன்றியுரை திருமதி. டி.என். இஸ்ரா நிகழ்த்துவார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :