புரவலர் ஹாஷிம் உமரின் நிதி உதவி..


கொ
ழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் அந்தோனி ஜீவா மூத்த நடிகை ஜெயகெளரி ஆகியோருக்கு புரவலர் ஹாசிம் உமர் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவியை அவரின் சார்பாக புதிய அலைக் கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தா கலைஞர்களின் இல்லத்துக்கு வியாழக்கிழமை (11) சென்று வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில்  மூத்த நடிகை பிரியா ஜெயந்தி சிவரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :