கல்முனை பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு கை கழுவும் இயந்திரம் மற்றும் வெப்பமானி வழங்கும் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
சிறுவர், மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிகளுக்கான கை கழுவும் இயந்திரம் மற்றும் வெப்பமானி வழங்கும் நிகழ்வு முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சம்றினா ஹனீபாவின் நெறிப்படுத்தலில்
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான் ஆகியோரும் கலந்து கொண்டு 29 முன்பள்ளி பாடசாலை தலைமை ஆசிரியர்களிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :