எம்.ஐ.எம்.அஸ்ஹர்-கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்திலும் 1997 ஆம் ஆண்டு க.பொ.த .உயர்தர கலை , வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளிலும் கல்வி கற்று இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்துறையிலும் காற்பதித்துள்ள பழைய மாணவர்கள் அமைப்பான. " ஸஹிரியன் 947 " இன் வருடாந்த ஒன்று கூடலும் , சீருடை அறிமுக நிகழ்வும் மாட்டுப்பளை விவசாய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment