கொரோனா நோய் காரணமாக நீண்டகாலமாக கொழும்பில் முடக்கப்பட்டிருந்த பகுதிகளில் தொழில் இன்றி வசித்து வரும் மூவினத்தையும் சேர்ந்த தேவையுடைய 10 கற்பிணித் தாய்மார்களுக்கு இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தைப் பேறின்போது பயன்படுத்தத் தேவையான பொருட்களை ஸாக்கிர் தாரிக் என்பவரின் அனுசரணையுடன் இன்று கொலன்னாவ ஏ.ஓ.ஜி. கம்பஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
YWMA தலைவி தேசமான்ய பவாஷா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அனுசரணையாளரும் ஏ.ஓ.ஜி.கம்பஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஸாக்கிர் தாரிக்இ திருமதி தாரிக்இ இளம் மாதர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment