கற்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைப் பேறின்போது தேவைப்படும் பொருட்கள் YWMA யினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொரோனா நோய் காரணமாக நீண்டகாலமாக கொழும்பில் முடக்கப்பட்டிருந்த பகுதிகளில் தொழில் இன்றி வசித்து வரும் மூவினத்தையும் சேர்ந்த தேவையுடைய 10 கற்பிணித் தாய்மார்களுக்கு இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தைப் பேறின்போது பயன்படுத்தத் தேவையான பொருட்களை ஸாக்கிர் தாரிக் என்பவரின் அனுசரணையுடன் இன்று கொலன்னாவ ஏ.ஓ.ஜி. கம்பஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
YWMA தலைவி தேசமான்ய பவாஷா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அனுசரணையாளரும் ஏ.ஓ.ஜி.கம்பஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஸாக்கிர் தாரிக்இ திருமதி தாரிக்இ இளம் மாதர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :