அம்பாறை மாவட்ட செயலகம், கல்முனை பிரதேச செயலகம், கலாச்சார அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய இந் நிகழ்வில் கல்முனை பிரதேசத்தில் பல்துறைகளில் தெரிவு செய்யபட்ட 10 கலைஞர்களுக்கான பாராட்டும், கெளரவிப்பும் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம் ரின்ஸான்,தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,உதவி சமூர்த்தி முகாமையாளர் எஸ்.எல்.ஏ அஸீஸ் உட்பட கலைஞர்கள் பலர் கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment