அஷ்ரப் ஏ சமத்-
காலி முகத்திடலில் இன்று கொழும்பு வாழ் சில முஸ்லிம்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் ஜனாசாவை அடக்கம் செய்யவதற்கு அரசாங்கமும் சுகாதார திணைக்களமும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் கிரிஸ்த்தவா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஜனாதிபதி செயலகம் ஊடாக கொம்பனி வீதி வரை ஆர்ப்பாட்டம் சென்றடைந்தது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் றிசாத் பதியுத்தீன் மனோ கனேசன், எம் எம் ஹலீம் முன்னாள் ஆளுனா் அசாத் சாலி உட்பட பல முஸ்லிம் அரசியல் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment