கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா!



நாடுமுழுவதும் இன்று (15.02.2021) முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்ற இதேவேளை கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு அதிபர் திரு அலி அக்பர் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டன. நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர் என பெரும்பாலானோர் குழுமியிருந்தனர்.

இறுதியாக மாணவர்களுக்கு மா மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :