சாய்ந்தமருது சுல்பிகார் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு!



நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் ஏ.எம்.சுல்பிகார் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக (Deputy Director) பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இந்நியமனம் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இவர் கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்க்கது.
2007ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் திட்டமிடல் சேவையில் இணைந்த இவர் அம்பாறை மாவட்ட செயலகம், சாய்ந்தமருது, சம்மாந்துறை, லஹுக்கல மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். கடந்த வருடம் திட்டமிடல் சேவையின் தரம் II ( class - II) க்கு தரமுயர்த்தப்பட்ட இவர் அடுத்த மாதமளவில் தரம் -I (class - I ) க்கு தரமுயர்த்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :