96% காணிகள் வட,கிழக்கில் விடுவிப்பு- சரத் வீரசேகர



J.f.காமிலா பேகம்-
டக்கில் 96 சதவீத தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது, வடக்கில் பாரிய அளவு காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதிருப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி முன்வைத்தார்.

இதில் பதிலளித்த அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்க எவருக்கும் உரிமையில்லை என்று குறிப்பிட்டதுடன், வடக்கு கிழக்கு பகுதிகளில் 96 சதவீத காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :