73வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நிந்தவூர் பிரதேச சபையிலும் நடைபெற்றது



யாக்கூப் பஹாத்-
லங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தனி நிகழ்வுகள் நடைபெற்றன. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள். 73வது சுதந்திரத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :