நிந்தவூர் பிரதேச சபையின் 2021 பெப்ரவரி மாதத்திற்கான 04 வது சபையின் 35வது கூட்டமர்வு


பாறுக் ஷிஹான்-

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 பெப்ரவரி மாதத்திற்கான 04 வது சபையின் 35வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(23) நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கூட்டமர்வு 10 மணிக்கு நடைபெற்றது.இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 ஜனவரி மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2021 ஜனவரி மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

பின்னர் உள்ளுராட்சி மன்றங்களை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் பொதுச்சந்தை திருத்தல் தொடர்பாகவும்இ நூலக திருத்தம் தொடர்பாகவும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அது சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டது.

மேலும் இக்கூட்ட அமர்வில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் கடிதங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :