கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் JESUS LIVES சிறுவர் இல்லத்திற்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு



ல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வருடாவருடம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அந்நிகழ்வு இவ்வருடம் கல்முனையில் பல்லாண்டு காலமாக தாய் அல்லது தந்தையை அல்லது பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் இயங்கிவருகின்றது.

அங்கு தங்கி கல்விகற்றும் அனைத்து சிறுவர் உள்ளங்களுக்கும் தேவையான கற்றல் உபகரணங்களை எமது கல்முனை மாநகரசபை பிரதிமேயரும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தனது சொந்த நிதியிலிருந்து தனது கரத்தினால் அச்சிறுவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை கையளித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :