பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி பொஹவன்தலாவ றாஹுல ஹிமி சாது தேரர் அவர்கள் நிந்தவூர் பிரதேசத்திற்கு வருகை



யாக்கூப் பஹாத்,ஜுனைட் பர்சாட்-
ல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் தீவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் நேற்றைய  தினம்(17) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேசத்திற்கு வருகை தந்து உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பில் சங்கைக்குரிய உலமாக்களான மௌலவி ஏ எல் இமாம் பாலாஹி, மௌலவி எம் எம் கமர்தீன், மௌலவி ஏ எம் ஹிதாயதுல்லாஹ், மௌலவி ஐ இம்றான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வானது சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :