பெய்து வரும் கனமழை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் சிகிச்சை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment