கொரோனா தடுப்பூசி யாருக்கு செலுத்த வேண்டும்- விஷேட அறிவித்தல்

வ்வாமை உள்ளவர்கள் பைஸர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என பிரித்தானிய மருத்து ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவையில் அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :