கொவிட் 19 தொடர்பாக மருதமுனையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வும் நன்றி தெரிவிப்பும்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கொவிட் 19 தொடர்பாக மருதமுனை மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிய உதவிய அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், Manarian wings '06 உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஹைறா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :