மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

J.f.காமிலா பேகம்-

கொழும்பு மாநகர சபை கூட்டத்திற்குச் சென்ற மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.

கடந்த 30ஆம் திகதி மேற்படி கூட்டம் கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடந்தது.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்தக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில்தான் அதிலுள்ள உறுப்பினர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் சிலருக்கும் அண்மையில் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :