கொழும்பில் உள்ள மக்கள் வீடுகளில் தங்கியிருங்கள்!



M.I.இர்ஷாத்-
ட்டுமொத்த மேல் மாகாணமும் கொரோனா வைரஸ் முழுமையான எச்சரிக்கை உடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேல் மாகாணம்.தவிர்த்து ஏனைய மாகாணங்களில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் சற்று குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
விசேடமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தங்கியிருக்குமாறு மக்களை வேண்டியுள்ளார். .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :