போகம்பர கைதிகளின் போராட்டம் நிறைவு


J.f.காமிலா-

ண்டி போகம்பர சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் செய்த கைதிகள் தங்களது போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.

போகம்பர சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து தங்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அல்லாவிட்டால வேறு சிறைகளுக்கு மாற்றும்படியும் கோரி நூற்றுக்கணக்கான கைதிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக சுகாதார அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு இன்று பகல் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

பின் 250 வரையான கைதிகள் கேகாலை மற்றும் நீர்கொழும்பு சிறைகளுக்கும் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :