கொரோனா தொற்று ஏற்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 285ஆக எகிறியது



M.I.இர்ஷாத்-

லங்கை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி போகம்பரை சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 கைதிகளுக்கும் புதிதாக தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

சிறைச்சாலை தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :