zoom' யில் மரீனா இல்யாஸ் ஷாபீயின் நூல் வெளியீடு


வெ
ள்ளாப்பு வெளி நடாத்தும் இணைய வழி நூல் வெளியீடு
தற்பொழுது நியூலாந்தில் வசிக்கும் மரீனா இல்யாஸ் ஷாபீயின் இரவைக் காக்கும் இமைகள் கவிதைத் தொகுதி வெளியீடு எதிர்வரும் 24.10.2020 சனிக்கிழமை இலங்கை நேரம் மாலை 5.00 மணிக்கு ( நியூசிலாந்து நேரம்12.30 இரவு அவுஸ்திரேலிய நேரம் காலை 10.30, லண்டன் நேரம் பிற்பகல் 12.30) ZOOM MEETING யில் நடைபெறும்.

மேமன்கவியின் தலைமையில நடைபெறும்; இந்த நிகழ்வில் வரவேற்புரையை முஹம்மது முஹ்ஸீன் நிகழ்த்த, நூல் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்துவார்.

கருத்துரைகளை ஜிப்ரி ஹாஸன், ரபீக்கா பாயிஸ், வெலிமடை ரபீக் ஆகியோர் முன் வைப்பார்கள். நூலின் முதல் பிரிதியை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்றுக் கொள்வார். ஏற்புரையை நூலாசிரியை நிகழ்த்துவார்.ZOOM MEETING ID -747 4050 9278 PASSWORD-366389









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :