மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் இவ்வீதியால் பயணம் செய்ய முடியாத நிலை


றாசிக் நபாயிஸ்-

ருதமுனை-06 அல்- மினன் பள்ளிவாசலுக்கு முன்னால் அண்மையில் அமைக்கப்பட்ட வீதி, மழை நீர் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்படாததால் அதனையொட்டிய வீதியிலும் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் தேங்கி நிற்கிறது. 

இதனால் அப்பகுதி மக்கள் இவ்வீதியால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதனால் பிரதேச மக்கள் பீதியில் உள்ளதுடன் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :