நாடு முழுவதிலும் கொரோனா பரவிவிட்டது-நிலைமை பாரதூரம்..

J.f.காமிலா பேகம்-

லங்கையில் சமூகத்தினிடையே கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் இணைச் செயலாளரான மருத்துவத் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

21 மாவட்டங்களில் தற்சமயம் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதுதவிர தனித்தனி சிறிய கொத்தனி கொரோனா பரவலும் தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

மினுவங்கொடையில் தொடங்கிய கொரோனா பரவலின் மூலாதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாதமை பாரிய பிரச்சினை என்றும், தற்சமயம் சமூகத்தில் பரவத்தொடங்கியிருப்பது நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :