தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்பு.


எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலாகாமம் ஜயபுர காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று(21) ஒன்பது தோட்டாக்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒன்பது மில்லிமீற்றர் அளவுடையதாக ஒன்பது தோட்டாக்களும் காணப்படுவதாகவும், அதிக சக்தியுடைய தோட்டாக்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டாக்களை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :