மேல் மாகாணத்தில் ஊரடங்கிலும்- சிறப்பாக அரங்கேறிய அரசியல்வாதியின் மகனது திருமணம்

J.f.காமிலொ பேகம்-

னிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மாகாணம் முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுக்கு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் நடந்துள்ளது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தில் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மக்கள் அதிகமாக ஒன்றுதிரளும் நிகழ்வுகள் மற்றும் மத வழிபாடுகளுக்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் இன்று நடந்த திருமண நிகழ்வு குறித்து, பல்வேறு விமர்சனங்கள் சமூக. ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :