இலங்கையில் கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
70 வயது நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்கடந்த 23 ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ICU பிரிவில் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இரத்தத்தில் கிருமி தொற்றுள்ளதாக வைத்தியசாலையில் அண்மையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கொழும்பு 2 ஸ்டூவர்ட் வீதி ஐ சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment