16ஆவது கொரோனா மரணம் பதிவு : கொழும்பை சேர்ந்தவர்!

J.f.காமிலா பேகம்-

லங்கையில் கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

70 வயது நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்கடந்த 23 ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ICU பிரிவில் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் இரத்தத்தில் கிருமி தொற்றுள்ளதாக வைத்தியசாலையில் அண்மையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 2 ஸ்டூவர்ட் வீதி ஐ சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :