வாழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அங்கு 27 ஆக அதிகரிப்பு!

வா
ழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலதிகமாக பரிசோதனைக்குள்ளானோரில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையில் இதுவரை கொரோனா தொற்றியுள்ளோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
@வாழைச்சேனை #வாழைச்சேனை #கொரோனா


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :